Skip to main content

தமிழ் காதம்பரி

தமிழ்க் காப்பியமான காதம்பரி இரண்டு பகுதிகளாக உள்ளது. முதல் பகுதிக்குப் ‘பூர்வ காதம்பரி’ என்பது பெயர். இதனைப் ‘பட்டபாண கவி’ என்பவர் இயற்றினார். இவரை ‘ஆதிவராக கவி’ என நூலின் பாயிரப்பகுதியிலுள்ள பாடல் குறிப்பிடுகிறது. இரண்டாம் பாகத்தின் பெயர் ‘உத்தர காதம்பரி’. இதனை அவரது மகன் இயற்றினார்.
ஆதிவராக கவியின் தந்தை அருளாளர் என்னும் அந்தணர். பொருளாகரன் என்பவரின் தம்பி. இவர்கள் சோழநாட்டில் வாழ்ந்தவர்கள்.
நூல் செய்த காலம் கி.பி. 1411  திருமால், சிவன், கலைமகள், வேழமுகவன், முருகன் ஆகிய வழிபாட்டுப் பாடல்களுக்குப் பின் நூல் விரிகிறது.
இவர் காதம்பரி வரலாற்றைச் சுருக்கமாகத் தந்துள்ளதை அவரே குறிப்பிடுகிறார்.
பாற்கடல் சென்ற பூசை பாலின்மேல் ஆசை வைத்து
மேற்கொள வரினுப் எல்லா வெள்ளமும் கொள்ள வற்றோ
பாற்கடல் அன்ன காதம் பரிக்கடல் பரப்பில் ஆசை
மேற்கொளும் என்றன் நெஞ்சம் வேண்டுவ கொள்ளும் அன்றே.

Comments

Popular posts from this blog

பாவேந்தர் பாரதிதாசனின் கனவு நனவாகும் நாள் என்னாளோ

பாவேந்தர் பாரதிதாசன்   பகுத்தறிவு சிந்தனையாளர்   மூடப்பழக்க வழக்கங்களில் அறவே வெறுத்தவர்   அவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தவர்   சாதி மதப் பிரிவினைகள் சாடியவர்   பெண்கள் முன்னேற்றத்தில் முனைப்பு கொண்டவராக இருந்தார் . தமிழர்களையும் தமிழையும் பாடல்களால் உயர்த்தியவர்   புரட்சியின் மூலம் தான் சமூக மாற்றம் என்ற புரட்சியான கருத்துக்களை தன் பாடல்கள் மூலம் புகுத்தினார்   பணக்காரர்கள் கையில் ஏழை மக்கள் பகடைக்காய்களாக பயன்படுவதை    கண்டு அன்றே பாடினார்   பொது உடைமையால் உருவாகும் உலகம் போர் இல்லாத புதிய உலகமாக அமையும் . அந்த உலகில் அன்பு நிலைத்து இருக்கும் . இது என்னுடையது என்று சேர்க்கும் குறுகிய மனப்பான்மை இல்லாமல் போகும் என்கிறார் பாரதிதாசன் . புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம் இதயம் எலாம் அன்பு நதியினில்...

கம்பன்

குரங்கு ஏற்றுக்கொள்ளாத கொம்பு எந்த மரக்கிளையும் குரங்கு ஏற்றுக் கொள்ள ஆயத்தமாக இருப்பது போல எந்த அரசனும் என்னை ஏற்றுக் கொள்வான் என காலத்துடன் உறங்கிய பாடல் இது நீ மட்டும் தான் மன்னவனே உன் நாடு மட்டும் தான் இவ்வுலகில் உள்ளதா பரந்து விரிந்த ஆழிசூழ் உலகில் என்னை ஏற்றுக் கொள்ளாத மன்னன் இருக்க முடியுமா என்று முழங்கிய கம்பர் சோழ மன்னன் தன்னை அவமதித்த பை மரியாதை குறைவாய் பேசியதை நடத்தியதை பொறுத்துக் கொள்ளாமல் கேட்கிறார் மன்னவனும் நீயோ என்று கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அல்லவா எங்கு சென்றாலும் உலகம் மதிக்கும் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் கல்வி மட்டுமல்ல கற்றுக்கொள்ளும் தொழிலும் கூட வாழ்வின் இலக்கும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதும் உண்மை கருத்தாழமிக்க பாடல்கள் மற்றும் செயல்பாடுகள் எண்ணிலடங்கா செங்கோல் எழுதுகோல் என்றும் வாழும் மன்னவனும் நீயோ வளநாடும் நின்றதுவும் உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் என்று சினந்து சொல்லி மன்னன் பதிலையும் மறுமொழியும் கூட எதிர்பார்க்காமல் மேலேறி பிரிட்டனில் இருந்து வெளியேறிய கம்ப நாட்டார் சுயமரியாதை எவ்வளவு சிறப்புடைத்து நமக்குள்ளும் இத்...

🏰 நியுஷ்வான்ஸ்டெயின் கோட்டை (Neuschwanstein Castle) – ஜெர்மனியின் அழகிய கற்பனை அரண்மனை

  🏰 நியுஷ்வான்ஸ்டெயின் கோட்டை (Neuschwanstein Castle) – ஜெர்மனியின் அழகிய கற்பனை அரண்மனை Meta Description (SEO): ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் அமைந்துள்ள நியுஷ்வான்ஸ்டெயின் கோட்டை (Neuschwanstein Castle) உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று. லூட்விக் II மன்னர் கட்டிய இந்த அரண்மனை, டிஸ்னியின் Sleeping Beauty Castle க்கு ஊக்கமாக அமைந்தது. 📍 நியுஷ்வான்ஸ்டெயின் கோட்டை எங்கு அமைந்துள்ளது? நியுஷ்வான்ஸ்டெயின் கோட்டை ஜெர்மனியின் பவேரியா (Bavaria) மாநிலத்தில் , ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இயற்கையின் மடியில் பசுமையான பள்ளத்தாக்குகள், ஏரிகள், மலைகளால் சூழப்பட்டு இருக்கும் இக்கோட்டை, புகைப்படக்காரர்களும் சுற்றுலா பயணிகளும் தவறாமல் பார்வையிடும் இடமாகும். 🏰 வரலாறு மற்றும் கட்டுமானம் கட்டியவர்: பவேரியாவின் லூட்விக் II மன்னர் கட்டுமானம் தொடங்கியது: 1869 கட்டிடக்கலை: Romanesque Revival பாணி இந்த அரண்மனை முழுமையாக முடிக்கப்படாத போதிலும், உலகின் மிக அழகான கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ✨ சிறப்பம்சங்கள் வால்ட் டிஸ்னியின் Sleeping Beauty Castle க்க...