குரங்கு ஏற்றுக்கொள்ளாத கொம்பு எந்த மரக்கிளையும் குரங்கு ஏற்றுக் கொள்ள ஆயத்தமாக இருப்பது போல எந்த அரசனும் என்னை ஏற்றுக் கொள்வான் என காலத்துடன் உறங்கிய பாடல் இது நீ மட்டும் தான் மன்னவனே உன் நாடு மட்டும் தான் இவ்வுலகில் உள்ளதா பரந்து விரிந்த ஆழிசூழ் உலகில் என்னை ஏற்றுக் கொள்ளாத மன்னன் இருக்க முடியுமா என்று முழங்கிய கம்பர் சோழ மன்னன் தன்னை அவமதித்த பை மரியாதை குறைவாய் பேசியதை நடத்தியதை பொறுத்துக் கொள்ளாமல் கேட்கிறார் மன்னவனும் நீயோ என்று கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அல்லவா எங்கு சென்றாலும் உலகம் மதிக்கும் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் கல்வி மட்டுமல்ல கற்றுக்கொள்ளும் தொழிலும் கூட வாழ்வின் இலக்கும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதும் உண்மை கருத்தாழமிக்க பாடல்கள் மற்றும் செயல்பாடுகள் எண்ணிலடங்கா செங்கோல் எழுதுகோல் என்றும் வாழும் மன்னவனும் நீயோ வளநாடும் நின்றதுவும் உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் என்று சினந்து சொல்லி மன்னன் பதிலையும் மறுமொழியும் கூட எதிர்பார்க்காமல் மேலேறி பிரிட்டனில் இருந்து வெளியேறிய கம்ப நாட்டார் சுயமரியாதை எவ்வளவு சிறப்புடைத்து நமக்குள்ளும் இத்...