Skip to main content

கம்பன்

குரங்கு ஏற்றுக்கொள்ளாத கொம்பு எந்த மரக்கிளையும் குரங்கு ஏற்றுக் கொள்ள ஆயத்தமாக இருப்பது போல எந்த அரசனும் என்னை ஏற்றுக் கொள்வான் என காலத்துடன் உறங்கிய பாடல் இது நீ மட்டும் தான் மன்னவனே உன் நாடு மட்டும் தான் இவ்வுலகில் உள்ளதா பரந்து விரிந்த ஆழிசூழ் உலகில் என்னை ஏற்றுக் கொள்ளாத மன்னன் இருக்க முடியுமா என்று முழங்கிய கம்பர் சோழ மன்னன் தன்னை அவமதித்த பை மரியாதை குறைவாய் பேசியதை நடத்தியதை பொறுத்துக் கொள்ளாமல் கேட்கிறார் மன்னவனும் நீயோ என்று கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அல்லவா எங்கு சென்றாலும் உலகம் மதிக்கும் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் கல்வி மட்டுமல்ல கற்றுக்கொள்ளும் தொழிலும் கூட வாழ்வின் இலக்கும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதும் உண்மை கருத்தாழமிக்க பாடல்கள் மற்றும் செயல்பாடுகள் எண்ணிலடங்கா செங்கோல் எழுதுகோல் என்றும் வாழும் மன்னவனும் நீயோ வளநாடும் நின்றதுவும் உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் என்று சினந்து சொல்லி மன்னன் பதிலையும் மறுமொழியும் கூட எதிர்பார்க்காமல் மேலேறி பிரிட்டனில் இருந்து வெளியேறிய கம்ப நாட்டார் சுயமரியாதை எவ்வளவு சிறப்புடைத்து நமக்குள்ளும் இத்தகு விடுதலை வைக்கவேண்டும் உண்மைக்குப் புறம்பாய் ஒழுக்கத்திற்கு எதிரானது தடையாய் நல்ல மதிப்பீடுகள் பற்றிய விழுமியங்களை விழுந்துவிடும் ஆணவப்போக்கு அதிகார வட்டத்திற்குள் ஆடுகளைப்போல தலைகுனிந்து மானம் இழந்து தன் உணர்வின்றி வாழ்ந்த வாழ்க்கை போல் வாழ்வோம் தலைநிமிர்ந்து நம் தனித்துவம் நம் சுயத்தை உணர்ந்து தடைகளை உடைத்து உண்மைக்குச் சான்று சமூக அநீதிகளை அதர்மங்களை வேரறுக்க வீடு கண்டு புறப்படும் சுதந்திர படையாய் நாமும் வாழ்ந்து நம் தலைமுறையையும் வாழவைப்போம் 

Comments

Popular posts from this blog

பாவேந்தர் பாரதிதாசனின் கனவு நனவாகும் நாள் என்னாளோ

பாவேந்தர் பாரதிதாசன்   பகுத்தறிவு சிந்தனையாளர்   மூடப்பழக்க வழக்கங்களில் அறவே வெறுத்தவர்   அவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தவர்   சாதி மதப் பிரிவினைகள் சாடியவர்   பெண்கள் முன்னேற்றத்தில் முனைப்பு கொண்டவராக இருந்தார் . தமிழர்களையும் தமிழையும் பாடல்களால் உயர்த்தியவர்   புரட்சியின் மூலம் தான் சமூக மாற்றம் என்ற புரட்சியான கருத்துக்களை தன் பாடல்கள் மூலம் புகுத்தினார்   பணக்காரர்கள் கையில் ஏழை மக்கள் பகடைக்காய்களாக பயன்படுவதை    கண்டு அன்றே பாடினார்   பொது உடைமையால் உருவாகும் உலகம் போர் இல்லாத புதிய உலகமாக அமையும் . அந்த உலகில் அன்பு நிலைத்து இருக்கும் . இது என்னுடையது என்று சேர்க்கும் குறுகிய மனப்பான்மை இல்லாமல் போகும் என்கிறார் பாரதிதாசன் . புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம் இதயம் எலாம் அன்பு நதியினில்...

உலகமே வயதாகிக்கொண்டிருக்கையில் இந்தியா மட்டும் இளமையாக இருப்பது எப்படி? 🇮🇳🌏

உலகமே வயதாகிக்கொண்டிருக்கையில் இந்தியா மட்டும் இளமையாக இருப்பது எப்படி? 🇮🇳🌏 நண்பர்களே, சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் ஒரு சுவாரசியமான விஷயத்தைச் சொல்கின்றன. இன்று உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும், நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய பலம் நம்முடைய 'இளமை' தான்! இதோ சில அதிரடி தகவல்கள்: 📊  இந்தியாவின் மக்கள் தொகை: 147 கோடி! ஆமாம், நாம் இப்போது 147 கோடி மக்கள் தொகையைத் தாண்டிவிட்டோம். ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தியாவின்  சராசரி வயது (Median Age) வெறும் 29.5 தான்!  அதாவது இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்களே. 🌍  உலக நாடுகளுடன் ஒரு ஒப்பீடு: 👶  மிகவும் இளமையான நாடுகள்: ஆப்பிரிக்க நாடான  நைஜரில் (Niger)  சராசரி வயது வெறும்  15.3  தான். அங்குள்ள மக்கள் தொகையில் பாதி பேர் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள். ஆனால் அவர்களின் மொத்த மக்கள் தொகை வெறும் 2.9 கோடி மட்டுமே. 🏗️  இந்தியாவின் 'பவர்' ( Demographic Dividend ): இந்தியாவில் உழைக்கும் வர்க்கமான 15 முதல் 64 வயதுடையவர்கள் மட...

பங்கு கேட்ட தங்கை... பதில் சொன்ன அண்ணன்

 வேர் அறுந்த உறவு... கை கொடுத்த நட்பு! வருடப்பிறப்பு அதிகாலை. புதிய தொழில் தொடங்குவதற்கான கோப்புகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த குமணனின் முகத்தில் ஒருவிதமான பதற்றம் கலந்த ஆர்வம் குடிகொண்டிருந்தது. "சாரு, எல்லா ஏற்பாடுகளும் முடிஞ்சிருச்சு. ஆனா, கையிருப்பு பத்தாது போல இருக்கு. அப்பா கிட்ட உதவி கேட்கலாம்னு இருக்கேன்," என்றான் மெல்லிய தயக்கத்துடன். சாருலதா அவனை அன்போடு இடைமறித்தாள். "ஏங்க, அப்பா ரிட்டயர்ட் ஆகி அமைதியா இருக்கார். அவர்கிட்ட எதுக்கு இப்போ? என் அண்ணன் பூர்வீகச் சொத்தை விக்கப் போறதா சொன்னார்ல? என் பங்கை நான் கேட்டு வாங்குறேன். அதை வச்சு உங்க பிசினஸை ஆரம்பிங்க," என்றாள் உரிமையோடு. குமணனும் ஒரு நிமிடம் யோசித்து, "சரி, உன் இஷ்டம்," என்றான். இரண்டு மணி நேரம் கழித்து அண்ணனைச் சென்று பார்த்து வீடு திரும்பிய சாருலதாவின் முகம் வாடி இருந்தது. வாசலில் ஸ்கூட்டர் நிற்கும் சத்தம் கேட்டதுமே குமணன் ஓடி வந்தான். உள்ளே வந்தவள் பையைத் தூக்கி எறிந்தாள். "என்னாச்சு சாரு? அண்ணன் என்ன சொன்னார்?" "அவர் அண்ணன் இல்லை, வெறும் பணப் பிசாசு!" என்று வெடித்தா...