குரங்கு ஏற்றுக்கொள்ளாத கொம்பு எந்த மரக்கிளையும் குரங்கு ஏற்றுக் கொள்ள ஆயத்தமாக இருப்பது போல எந்த அரசனும் என்னை ஏற்றுக் கொள்வான் என காலத்துடன் உறங்கிய பாடல் இது நீ மட்டும் தான் மன்னவனே உன் நாடு மட்டும் தான் இவ்வுலகில் உள்ளதா பரந்து விரிந்த ஆழிசூழ் உலகில் என்னை ஏற்றுக் கொள்ளாத மன்னன் இருக்க முடியுமா என்று முழங்கிய கம்பர் சோழ மன்னன் தன்னை அவமதித்த பை மரியாதை குறைவாய் பேசியதை நடத்தியதை பொறுத்துக் கொள்ளாமல் கேட்கிறார் மன்னவனும் நீயோ என்று கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அல்லவா எங்கு சென்றாலும் உலகம் மதிக்கும் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் கல்வி மட்டுமல்ல கற்றுக்கொள்ளும் தொழிலும் கூட வாழ்வின் இலக்கும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதும் உண்மை கருத்தாழமிக்க பாடல்கள் மற்றும் செயல்பாடுகள் எண்ணிலடங்கா செங்கோல் எழுதுகோல் என்றும் வாழும் மன்னவனும் நீயோ வளநாடும் நின்றதுவும் உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் என்று சினந்து சொல்லி மன்னன் பதிலையும் மறுமொழியும் கூட எதிர்பார்க்காமல் மேலேறி பிரிட்டனில் இருந்து வெளியேறிய கம்ப நாட்டார் சுயமரியாதை எவ்வளவு சிறப்புடைத்து நமக்குள்ளும் இத்தகு விடுதலை வைக்கவேண்டும் உண்மைக்குப் புறம்பாய் ஒழுக்கத்திற்கு எதிரானது தடையாய் நல்ல மதிப்பீடுகள் பற்றிய விழுமியங்களை விழுந்துவிடும் ஆணவப்போக்கு அதிகார வட்டத்திற்குள் ஆடுகளைப்போல தலைகுனிந்து மானம் இழந்து தன் உணர்வின்றி வாழ்ந்த வாழ்க்கை போல் வாழ்வோம் தலைநிமிர்ந்து நம் தனித்துவம் நம் சுயத்தை உணர்ந்து தடைகளை உடைத்து உண்மைக்குச் சான்று சமூக அநீதிகளை அதர்மங்களை வேரறுக்க வீடு கண்டு புறப்படும் சுதந்திர படையாய் நாமும் வாழ்ந்து நம் தலைமுறையையும் வாழவைப்போம்
பாவேந்தர் பாரதிதாசன் பகுத்தறிவு சிந்தனையாளர் மூடப்பழக்க வழக்கங்களில் அறவே வெறுத்தவர் அவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தவர் சாதி மதப் பிரிவினைகள் சாடியவர் பெண்கள் முன்னேற்றத்தில் முனைப்பு கொண்டவராக இருந்தார் . தமிழர்களையும் தமிழையும் பாடல்களால் உயர்த்தியவர் புரட்சியின் மூலம் தான் சமூக மாற்றம் என்ற புரட்சியான கருத்துக்களை தன் பாடல்கள் மூலம் புகுத்தினார் பணக்காரர்கள் கையில் ஏழை மக்கள் பகடைக்காய்களாக பயன்படுவதை கண்டு அன்றே பாடினார் பொது உடைமையால் உருவாகும் உலகம் போர் இல்லாத புதிய உலகமாக அமையும் . அந்த உலகில் அன்பு நிலைத்து இருக்கும் . இது என்னுடையது என்று சேர்க்கும் குறுகிய மனப்பான்மை இல்லாமல் போகும் என்கிறார் பாரதிதாசன் . புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம் இதயம் எலாம் அன்பு நதியினில்...
Comments
Post a Comment